சாதிக்கப் பிறந்தவனுக்கு
சாஸ்திரமும் வெற்றுத் தந்திரம்தான்
முயற்சியே அவன் மந்திரம்தான்.
வலிகளை வழியாக்கி
வெற்றி கனியை
விழுங்க நினைக்கும்
அவன் அல்லவோ - என்
தங்க தமிழ் பூமியில்
சரித்திரம் படைக்கப் பிறந்தத்
தவப்புதழ்வன்.
வேண்டியது விளையாது என
நினைத்து
வினைச் செய்ய மறந்தவன்
வாகைச் சூட மறந்தவன் தான்.
வேண்டியது வேண்டியபடி
விளைவிப்பேன் - என
வீர்கொண்டு
வினைச் செய்யும் முடவனும்
ஒரு மறவன் தான்..
Tuesday, June 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment